243
வாட்ஸ் ஆப்பில் குழந்தைக் கடத்தல் பற்றிய வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். ஆவடியில் பள்ளியில் இருந்து ஆட்டோவில் 8 வயது குழந்தைக் கடத்தல் தொடர்பாக பரவி வரும் தகவல் பொய்யானத...

1446
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர...

2518
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 32 வகையான போலி செய்திகள் பரப்பப்பட்ட டிவிட்டர் பக்கங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார்...

2356
திருவாரூரில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்று டீன் ஜோசப்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்...

8282
உலகின் அழகிய எழுத்துகள் கொண்டதாக தெலுங்கு மொழி'யை சர்வதேச எழுத்துக்கள் சங்கம் தேர்ந்தெடுத்திருக்கிறது  என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது. தெலுங்கு மொழி மக்க...

1589
நீதித்துறைக்கு எதிராக, சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தமது ஆன்லைன் உரையாடலில் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் நீதித்துறைக்கு எதிராக கருத்துகள்...

867
டெல்லியில் வன்முறை ஏற்படுத்தும் நோக்கில் ஐதராபாத் மாணவர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்ப சதித்திட்டம் தீட்டியிருந்ததை உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ளது. ஷாகீன்பாக், டெல்லி போல...



BIG STORY